வேட்டைக்காரன்

Terminator III

Dindugal Sarathy

ஸ்பைடர் மேன்

உலகம் அழியப்போவது எப்படி?

Friday, September 12, 2008

உலக மக்கள் அனைவரினதும் கவனத்தை தன் பக்கம் இழுத்துள்ள கடவுளைத் தேடும் "பிக்பாங்" சோதனை முடிவுகள் விபரீதமாக முடிந்தால் உண்டாகும் கரும்புள்ளி மூலம் உலக அழிவு எவ்வாறு இருக்கும். இதோ இப்படித்தான்....



12 comments:

Anonymous said...

:))

September 12, 2008 9:28 PM
said...

பயமாய் இருக்கு?:(

ஆமா எப்ப அழியப்போகுது? மாதம் தேதி ஆண்டு தெரியுமா?

September 13, 2008 12:56 AM
said...

ஆஹா. பீதிய கிளப்பிட்டீங்களே!!!
ம்ம் நானும் முடிவுகளை அறிய ஆவலாய் உள்ளேன்

September 13, 2008 4:40 AM
said...

இப்போது தான் சோதனை ஆரம்பித்திருக்கிறார்கள். முடிவுகள் தெரிய பல மாதங்கள் ஏன் வருடங்கள் கூட ஆகலாம். சோதனை முடிவுகள் வெற்றியளித்தால் கடவுள் இருக்காரா இல்லையா உலகம் எவ்வாறு தோன்றியது போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். முடிவுகள் விபரீதமானால்.. :-?

September 13, 2008 10:49 AM
said...

// ஓவியா said...
பயமாய் இருக்கு?:(

ஆமா எப்ப அழியப்போகுது? மாதம் தேதி ஆண்டு தெரியுமா? //

8-X 8-X 8-X மாயன் கடிகார நேரப்படி 2012 டிசம்பர் 23 8-X 8-X 8-X

September 13, 2008 10:56 AM
said...

நல்ல பதிவு வித்தியாசமான தகவல்!

September 13, 2008 1:09 PM
said...

:(

September 15, 2008 7:37 AM
said...

வாங்க கனிகா வாங்க குரங்கு

September 15, 2008 10:56 AM
said...

ரொம்ப அருமையான பிரசென்டேசன்! கலக்கல்

September 16, 2008 12:30 PM
said...

nalla thakaval. nanrikal nanpare.

September 17, 2008 12:02 AM
said...

ஏதோ உதைக்குது. உலகம் அழிந்து ஒரு கரும் புள்ளியானால், அதன் கவரும் (காந்த)
சக்தி பன்மடங்காகும். அதனால் அருகே உள்ள நிலா நில்லாமல் ஒடி நம்மிடம் வரும்.
இதனால் கவரும் சக்தி இன்னும் பெருகி, அருகே தேமேனு சுற்றி வரும் புதன், வெள்ளி,
செவ்வாய் என எல்லாவற்றையும் கபளீகரம் செய்து விட்டு, சூரியனுக்கும் ஆப்பு.
இந்த ரேஞ்ஜில் போனால் எல்லா நட்சத்திரங்கள் ( சினிமா தாரககைகள் அல்ல) எல்லாம்
அவுட்.
ஆனால் இதே மாதிரி கருந்துளைகள் (black holes) நிறைய முன்னாடியே இருப்பதாக
விஞ்ஞானிகள் சொல்லியிருக்காங்களே? அவையெல்லாம் ஏன் இன்னும் நம்மளை முழுங்காம
விட்டு வெச்சிருக்குதுங்க?
எனவே, சோதனையின் முடிவு பூஜ்ஜியம் (ஒன்றுமில்லை). ஜெயித்தாலும், தோற்றாலும்.
இது எப்படி இருக்கு?

September 17, 2008 5:44 AM
said...

மிக அருமையாக பயமாக இருக்கு.

ஆரம்பம் என்ற ஒன்று இருந்தால் முடிவு என்ற

ஒன்று இருக்கத்தானே செய்யும்

முடிவு சரி.ஆரம்பம் எப்படி இருந்தது? தெரிந்தால்

வெளி இடவும்.

February 10, 2009 3:25 AM

Post a Comment