குசேலன் விமர்சனம்

நாளை உலகெங்கும் சூப்பர் ஸ்ராரின் குசேலன் படம் திரையிடப்படுகிறது. இதனால் தமிழ்மணம் முழுவதும் குசேலன் திரைவிமர்சனத்தால் நாறும். நான் முந்தி நீ முந்தி என பதிவர்கள் போட்டி போட்டுக்கொண்டு விமர்சனம் எழுதப்போகிறார்கள். எனவே நாளை முதல் தமிழ்மணத்தில் நீங்கள் காணப்போகும் குசேலன் பற்றிய பதிவுகள்


* குசேலன் திரைவிமர்சனம்
* எனது பார்வையில் குசேலன்
* குசேலன் குப்பை கொட்டுமா?
* குசேலன் ஆஸ்கார் வாங்குமா?
* குசேலன் பற்றி..
* குசேலன் விமர்சனம்
* லக்கிலுக் பார்வையில் குசேலன்
* நான் பார்த்த குசேலன்
* குசேலன் பார்க்க போன கதை
* குசேலன் ஒரு குப்பை
* ரஜினிக்கு தேவையா இதெல்லாம்?
* குசேலன் தசாவதாரம் ஒப்பீடு
* குசேலனா தசாவதாரமா?
* குசேலனின் உங்களை கவர்ந்த காட்சி எது?
* குசேலனும் சூப்பர் ஸ்டாரும்
* குசேலன் பாடல்கள்
* மாயவரத்தான் பார்த்த குசேலன்
* பைத்தியக்காரன் பார்வையில் குசேலன்
* குசேலன் அனைவரும் பார்க்கணும்

இவை நாளை முதல் நாறப்போகும் தலைப்புகள்.

தமிழ்சினிமா சூப்பர் ஸ்ராரினியின் எக்ஸ்குளூசிவ் படங்கள்

படங்கள் : IndiaGlitz.com

உலகநாயகனின் புதிய தந்திரம்

மர்மயோகி படத்தை முதல்பிரதி அடிப்படையில் எடுக்கிறார் கமல். நாயகனும் அவரே, இயக்குநரும் அவரே என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான். பிரமிட் சாய்மிராதான் இந்தப் படத்தை முதல் பிரதி அடிப்படையில் வாங்கப்போகிறார்கள். சில தினங்களாக இந்தப் படத்தை ரூ.100 கோடி செலவில் எடுக்கப்போவதாகக் கமல் கூறி வருகிறார்.


ஆனால் இரு மாதங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் முதல் பிரதியை ரூ.150 கோடிக்கு விற்றிருக்கிறார் கமல்ஹாசன் (சம்பளம் உள்ளிட்ட செலவுத் தொகை மட்டுமே இந்த முதல் பிரதிக் கணக்கில் சேரும்).


இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ள நிலையில், இப்போது கமல் ரூ.100 கோடி மட்டும்தான் செலவு எனக் கூறி வருவது ஏன் எனத் தெரியாமல் விழிக்கிறது சாய்மிரா நிறுவனம். மீதி ரூ. 50 கோடிக்கு என்ன கணக்கு என கமலிடம் கேட்கவும் இந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.

வெளிப்படையாகப் பார்க்கும்போது, இந்த ஒப்பந்தம் கமல் – சாய்மிராவுக்கிடையே செய்யப்பட்டது போல் தெரிந்தாலும், இதில் சாய்மிராவுக்கே தெரியாத இன்னொரு உள் ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தப்படி கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து இந்த முதல் பிரதியை தயாரிக்கப்போவது வால்ட் டிஸ்னி நிறுவனம். இந்த உள் ஒப்பந்தப்படி படம் எடுப்பதற்கான முழுத் தொகையையும் வால்ட் டிஸ்னியே வழங்கும். ஒரு நிர்வாகத் தயாரிப்பாளரைப் போல ராஜ்கமல் அதை மர்மயோகிக்குக் கையாளும்.


இதற்குப் பிரதியுபகாரமாக, படத்தின் பப்ளிசிட்டி போஸ்டர்களில், வால்ட் டிஸ்னி-ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து வழங்கும், பிரமிட் சாய்மிரா பெருமையுடன் அளிக்கும், உலக நாயகன் கமல்ஹாசனின் மர்மயோகி – எனப் போட்டுக் கொள்ள அனுமதிக்கப்படும்.

அதாவது தென்மாநில மொழிப் படம் ஒன்றின் மூலம் உள்ளே நுழைய இந்தச் செலவைச் செய்கிறது வால்ட் டிஸ்னி. ஆக, செலவில்லாமல், ஆனால் ஒரு மகா பிரமாண்டமான படத்தைத் தயாரிக்கிறது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம்.

இந்த புத்திசாலித்தனமான ஒப்பந்தங்கள் அனைத்திலும் கமல்ஹாசனின் மூளையாய் இருந்து செயல்பட்டவர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.  உலக நாயகன், இப்போ   பிஸினஸ் நாயகன்  !

நன்றி : விடுப்பு.காம்

வித்தியாசமான இந்திய விளம்பரம் ஒன்று

புகைப்படப் போட்டியில் எனது படம்

ஜீலை மாத புகைப்படப் போட்டியில் எனது படம் இரண்டாம் இடத்தில் தேர்வாகியிருக்கு. தேர்வு செய்த ஆசிரியர்குழுவிற்கு எனது நன்றிகள்.


போட்டி முடிவுகளை காண இங்கே அழுத்துங்க.

குசேலன் - சில சூடான படங்கள்

படங்கள் behindwoods.com

ஸ்பைடர் மேன் Spider Man FULL MOVIE









விஜய் முத்தத்துக்காக ஏங்கும் வடிவேலு நாயகி

முத்தக்காட்சியா... ம்ஹூம் மாட்டேன்... என அடம்பிடிக்கும் நடிகைக்கு மத்தியல் விஜய்யின் முத்தத்திற்காக வெயி்ட்டிங்கில் இருப்பதாக மனம் திறந்து கூறியிருக்கிறார் சோனா.

மிருகம் படத்தில் நாயகன் ஆதியிடம் காசு கறக்கும் வேசி பெண்ணாக நடித்தவர்தான் இந்த சோனா. தற்போது வெளிவந்திருக்கும் 'பத்து பத்து' படத்திலும் வயதான கணவனுக்கு கம்பி நீட்டிவிட்டு இளைஞனுடன் சேரத்துடிக்கும் கேரக்டரில் பெயர் வாங்கிவிட்டார். 'குசேலனி'ல் வடிவேலுவுக்கு இவர்தான் ஜோடி. 'பத்து பத்து' படத்தில் பாஸ் மார்க் வாங்கியதையொட்டி தனது சந்தோஷத்தை மீடியாக்களுடன் பகி்ந்து கொண்ட சோனா மனம் திறந்து பேசியதாவது...

"என்னை எல்லோரும் ஆங்கிலோ இண்டியன் என்று தவறாக புரி்து கொண்டார்கள். என் அப்பா பிரான்ஸ், அம்மா இலங்கையைச் சேர்ந்தவர். ஆனால், நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே தமிழ்நாட்டில்தான். ஆக நானும் தமிழச்சிதான்.

ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்று அம்மாவிடம் சொன்னபோது ஷாக்கானார். பிறகு கிளாமர் கேரக்டர் பண்ணப்போறேன் என்றதும் அம்மாவுக்கு இரண்டாவது ஷாக். ஒரு கட்டத்தில் நீ எப்படியோ போ என்று தண்ணி தெளித்து விட்டார்கள்.

கிளாமர் கேரக்டர் இல்லாமல் குடும்பப்பாங்கானா வேடங்களிலும் நடிக்க ஆசையிருக்கு. என்ன பண்றது என்னை பார்க்கும் இய்ககுனர்களெல்லாம் கிளாமர் ஆங்கிளில்தான் பார்க்கிறார்கள்.

பாய்பிரண்டுடன் சுற்றுவதாக கிசுகிசுக்கள் வந்தபோது அழுதேன். ஆனால், இப்போது அது பழகிவிட்டது. கிசு கிசு பற்றி கவலைப்படுவதில்லை. எனக்கு பாய் பிரண்ட் இல்லை All பிரண்ட்ஸ்தான். நடிகர்களில் ஆர்யா எனது நெருங்கிய நண்பர். என் வீட்டுக்கெல்லாம் வருவார். இக்கட்டான சூழ்நிலையில் முதல் ஆளாக வந்து உதவி செய்வார். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். விஜய்யுடன் முத்தக்காட்சியில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்கு அவர் தயாராக இருக்கனும்".

மர்மயோகி ஆகிய மருதநாயகம்

மருதநாயகம் டிரைலர்





குசேலன் டிரைலர் Kuselan High quality trailer

உலகம் முழுவதும் ஜீலை 31 முதல்

கறுப்பு ஜீலை 1983

இலங்கை மண்ணில் தமிழர்கள் உயிர்வாழ வேண்டுமென்றால் அவர்களுக்கென்று ஒரு தனிநாடு அவசியம் என்பதை உலகிற்கு உணர்த்திய 83 ஜீலைக் கலவரம்

உளியின் ஓசை FULL MOVIE




முழு படத்தையும் பார்க்க VeohTV player ஐ தரவிறக்கம் செய்யவும்

சிவாஜி 007 - ஒரு கலக்கல் ட்ரெய்லர்

வலைப்பதிவுலகில் தமிழ்மணம் ஒரு தடைக்கல்லா?

தமிழ்மண நிர்வாகிகள் பதிவுகளின் தலைப்பை மட்டுறுக்க தொடங்கினாலும் தொடங்கினார்கள் அவனவன் எதிர் பதிவுகள் போடத்தொடங்கி தமிழ்மணத்தை சூடாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நம்ம பங்கிக்கும் ஏதாவது எழுதனுமே என்பற்காக இந்த பதிவு

தமிழ்வலைத் திரட்டிகளில் முன்னணியில் தமிழ்மணம் இருக்கிறது. அதிக வாசகர்களை வலைப்பதிவுக்கு கொண்டுவருவதும் தமிழ்மணம் தான். காரணம் மிக வேகமாக பதிவுகளை திரட்டுவதும் வலைப்பதிவர்கள் தம் தளத்திலிருந்தே பதிவுகளை சுலபமாக இணைக்கக் கூடியவாறு கருவிப்பட்டையை கொண்டிருப்பதுமாகும். தமிழில் தேன்கூடு, தமிழ்வெளி திரட்டி, தமிழூற்று போன்ற பல திரட்டிகள் இருந்தாலும் அவை எல்லாவற்றையும் தாண்டி முன்னணியில் ஆட்சி செலுத்திக்கொண்டிருக்கிறது தமிழ்மணம்.

ஆனால் தற்போது சின்னப்பிள்ளத்தனமான சில வேலைகளை தமிழ்மண நிர்வாகிகள் செய்துகொண்டிருக்கிறார்கள். பதிவர்களின் சம்மதமில்லாமல் அவர்களுக்கு அறிவிக்காமல் அவர்களின் பதிவுகளின் தலைப்பை மட்டுறுத்துகின்றார்கள். கேட்டால் தமிழ்மணம் நாறுகிறது அதனால் வாசனையூட்டுகின்றோம் என்கிறார்கள்.

காமக்கதைகள், ஜட்டிக்கதைகள் என்று தலைப்பு வைத்தால் தமிழ்மணம் நாறிவிடுமாம். அப்படியானால் தற்போது என் மீது மூத்திரம் பெய்யுங்க, ஓண்ணுக்கடிக்க வாரிங்களா? என்று தமிழ்மணத்தில் தலைப்பு வருதே இப்போ நாறவில்லையா? அல்லது தமிழ்மணம் ஒண்ணுக்கடிக்கும் இடமா?

சில மாதங்களுக்கு முன் தமிழச்சி என்னும் சிறந்த பதிவர் ஒருவரை தமிழமண நிர்வாகிகள் தமிழ்மணத்தில் இருந்து நீங்கியது எல்லோரும் அறிந்ததே. காரணம் அவர் சில கெட்ட வார்த்தைகளை பதிவில் பாவிச்சாராம். இந்த இடத்தில் எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. தமிழ்மணம் என்பது ஒரு பொதுத்திரட்டியா? அல்லது ஆளாளுக்கு ஏற்றபடி பதிவுகளை திரட்டுகிறதா? புதிய பதிவர்கள் ஏதாவது   எழுதினால் காச்சுமூச்சு என கத்தும் நிர்வாகம் பழைய பதிவர்கள் என்றால் மௌனமாக இருப்பது ஏன்?

ஒருவர் காமக்கதைகள் படிக்கணும் என்றால் தமிழ்மணத்துக்கு வந்துதான் படிக்கணும் என்றில்லை. அதற்கு எத்தனையோ தேடுபொறிகள் இருக்கின்றன. அதில் காமக்கதைகள் என்று எழுதி அழுத்தினால் போதும் கிளுகிளுப்பான எத்தனையோ கதைகள், விடியோ படங்களும் கிடைக்கும்.

இந்த இடத்தில் தமிழ்மணம் ஒன்றை யோசிக்கவேண்டும், பதிவர்கள் ஏன் அப்படி தலைப்பிடுகிறார்கள் என்று. இப்படி தலைப்பு வைப்பதற்கு தமிழ்மணமும் ஒரு காரணம். என்னடா இவன் இப்படி சொல்கிறான் என்று நினைக்கிறீர்களா?

அதாவது தமிழ்மணத்தில் பதிவர்களின் பதிவுகள் சில நிமிடங்களே முகப்பில் தெரிகிறது. அதன்பின் முகப்பிலிருந்து காணாமல் போயிவிடும். தொடர்ச்சியாக தெரியனுமென்றால் அது சூடான இடுகையில் இடம்பெறவேண்டும். சூடான இடுகைக்கு வர சூடான, கிளுகிளுப்பான தலைப்புகள் வைக்கவேண்டும். அப்படி வைத்தால் அதிக வாசகர் கவனத்தை கவர்ந்து சூடான இடுகையில் இடம்பிடித்துவிடும். இந்த ஒரு காரணத்துக்காகத்தான் தலைப்புகள் எல்லாம் சூடாகின்றனவே தவிர எந்தவொரு பதிவரும் கிளுகிளு பாலான கதைகள் எழுதவேண்டுமென்று ஒரு போதும் நினைப்பதில்லை.

பல பதிவர்களை உருவாக்கிறது தமிழ்மணம். அப்படியான தமிழ்மணத்தின் தற்போதைய போக்குகள் பதிவர்களின் மனதில் வெறுப்பை உண்டாக்கி விடக்கூடாது.

இனி கவனிக்க வேண்டியவை

1. தமிழ்மணத்தில் இருந்து சூடான இடுகைகள் பகுதியை நீங்க வேண்டும். சூடான இடுகையில் இடம்பிடிக்கத்தான் பதிவர்கள் தலைப்பை சூடாக வைக்கிறார்கள். அப்படி ஒன்று இல்லாவிட்டால் சூடான தலைப்புகள் வைக்க தேவையில்லாமல் போய்விடும்.


2. பதிவர்களின் பதிவுகள் தமிழ்மணத்தில் அதிகநேரம் தெரியும்படி செய்யவேண்டும்.

3. பதிவுகளின் தலைப்புகளை மட்டுறுக்கவோ, பதிவர்களை நீங்கவோ முன்னர் அவர்களுக்கு அறிவிக்கவும்.

4. பதிவர்கள் அனுப்பும் மின்னஞ்சலுக்கு தயவுசெய்து பதில் அனுப்பவும்.


இனி வலைப்பதிவர்களுக்கு சில வரிகள்.



1. சூடான இடுகையில் இடம்பெறவேண்டும் என்பற்காக பதிவு எழுதாதீர்கள். உங்கள் எழுத்து மற்றவர்களை கவருமிடத்து சூடான இடுகை இல்லாமலே உங்களின் தளத்திற்கு வாசகர்கள் வருவார்கள்.

2. உங்களின் பதிவுகள் சில வேளைகளில் சிறுவர்களை கூட கவரலாம் என்பதை மனதில் வைத்து தகாத வார்த்தைகளை தவிர்க்கலாம்.

3. தமிழ்மணமே கதி என்று இருக்காமல் மற்ற திரட்டிகளுக்கும் இணைப்புக் கொடுத்து அவர்களையும் ஊக்குவித்தால் எதிர்காலத்தில் தமிழ்மணம் போல பல திரட்டிகளை உருவாக்கலாம்.
 
இவை அனைத்தும் எனது சொந்த கருத்துக்களே. யாரையும் குறிவைத்து எழுதவில்லை. இது பற்றிய உங்களின் கருத்துக்களை பின்னூட்டமிடுங்க.

காலைப்பனி FULL MOVIE

Kaalai Pani 001
Kaalai Pani 002
Kaalai Pani 003
Kaalai Pani 004
Kaalai Pani 005
Kaalai Pani 006
Kaalai Pani 007

புதிய தமிழ்மணம்

பெரிதாக்கி பார்க்க படத்தின் மேல் உங்க எலியை  அமுக்குங்க

இன்றைய super hit பாடல்

2009 இல் தமிழ்மணம்

2009 இல் தமிழ்மணம் எப்படி இருக்கும்? இப்படியா.....?


படத்தின் மேல் அழுத்தி பெரிதாக்கி பார்க்கவும்

ஐ-போனில் கூகிள்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-போனில், கூகிள் டாக் (Google Talk) வசதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சஃபாரி வெப் பிரவுஸரில் (Safari Web browser) இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூகிள் டாக் மென்பொருள் ஆப்பிள் ஐ-போன் சாதனத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டதாக கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.



இதுதொடர்பாக கூகிள் வலைப்பதிவில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள கூகிள் டாக் மென்பொருள் ஐ-போன் சாதனத்தில் நவீன சிறப்பம்சங்களுடன் இயக்கும் என்றும், இதற்காக மேலும் எந்த மென்பொருளையும் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டெஸ்க்-டாப் கணினிகளில் பயன்படுத்தும் கூகிள் டாக் பிரவுசரில் இருந்து, ஐ-போன் கூகிள் டாக் சற்றே வித்தியாசமாக இருக்கும் என்றும் கூகிள் கூறியுள்ளது.

சிம்பு மீது சூடான நயன்தாரா

இரண்டே நாட்கள்தான். மீண்டும் இணைந்து விட்டதாக கருதப்பட்ட சிம்பு-நயன்தாரா காதல் ஆம்புலன்சில் ஏற்றாத குறையாக அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறது! கடந்த சில தினங்களுக்கு முன்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த ஜோடி சந்தித்துக் கொண்டது.

ஓ வென்று அழுத சிம்புவை பார்த்து கண்ணீர் விட்ட நயன்தாரா, மறுபடியும் தனது காதலை புதுப்பித்துக் கொண்டார். மறுநாளே எல்லா செய்தி தாள்களிலும் இந்த செய்தி கொட்டை எழுத்துகளில் வட்டமிட, ஆத்திரத்திற்குள்ளான நயன் சிம்புவை போனில் அழைத்து, 'நீ திருந்திட்டேன்னு நினைச்சேன். இன்னும் திருந்தலையா? ஏன்யா இந்த செய்தியை எல்லா பத்திரிகையிலும் விளம்பரம் மாதிரி போடவச்சே?' என்று கொதித்து விட்டாராம். இதையடுத்து இவர்களுக்குள் மீண்டும் காதல் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
அவர் இப்படி ஆத்திரப்படுவதற்கு காரணம் இருக்கிறது. முன்பு இருவரும் தனிமையில் இருந்தபோது எடுத்த படங்களை, நயன்தாரா தன்னை விட்டு விலகியதும் பத்திரிகைகளில் போட செய்தார் சிம்பு. இந்த ஒரு விஷயத்தாலேயே சிம்பு மேல் பெரும் கோபம் கொண்ட நயன்தாரா, அதன்பின் பலமுறை சிம்பு தன்னை சந்திக்க வந்தபோதும் அதற்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் விலகியே இருந்தார். தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடந்தால் தனக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், ஹைதாராபாத்தில் படப்பிடிப்பை வைக்க சொல்லி சேஃப்டியாக இருந்தார். இப்படியெல்லாம் சிம்புவை விலக்கியே வைத்திருந்த நயன்தாரா, மீண்டும் அவரது வலையில் விழ காரணமாக இருந்தவர் த்ரிஷா. இதற்கும் காரணம் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் த்ரிஷாவின் வாய்ப்புகள் நயன்தாராவால் பறிக்கப்பட்டு வந்தது. இதனால் அப்செட் ஆன த்ரிஷா, எப்படியாவது நயன்தாராவின் பெயரை கெடுத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தார். சிம்புவை மறுபடியும் அவரோடு இணைத்துவிட்டால், அது ஈசியாக நடந்துவிடும் என்று கணக்கு போட்டார். நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நயன்தாரா தனியாக அமர்ந்திருப்பதை பார்த்ததும், சிம்புவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே இருக்கிற பொதுவான நண்பர்களை விட்டு சிம்புவுக்கு போன் செய்ய சொன்னார். அதன்பின் த்ரிஷா நினைத்த மாதிரியே நடந்தது அத்தனையும். இருவரும் இணைந்தார்கள் என்ற செய்தி வந்த அடுத்த வினாடியே தனது படத்தில் இருந்து நயன்தாராவை த